Author Archives: weshine

  • 0

Daily Current Affairs 07 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 07

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

tnpsc portal current affairs

  • நடிகர் திலீப் குமார் மறைவு
    • பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் (வயது 98) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 07) காலை காலமானார்.

current affairs tamil

  • “ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம்” புதிய அமைச்சகத்தை உருவாக்கிய பிரதமர் மோடி.
    • ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார்
      இந்த நிலையில்தான் ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர்மோடி அறிவித்துள்ளார். நாடு முழுக்க கூட்டுறவுதுறையை கவனிப்பதற்காக, கூட்டுறவு துறையை பலப்படுத்த, புதிய திட்டங்களை கொண்டுவர, கூட்டுறவு துறைக்கான விதிமுறைகளை உருவாக்க, நாடு முழுக்க ஒரே மாதிரியான கூட்டுறவு கொள்கையை உருவாக்க இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 53-ஆக இருக்கிறது.

tnpsc current affairs

  • ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.92,849 கோடி
    • ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் மொத்த வசூல் ரூ.92,849 கோடியாக உள்ளது.
    • இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.6,424 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.20,397 கோடி ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ.49,079 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.25,762 கோடியையும் சேர்த்து) மற்றும் செஸ் வரி ரூ.6,949 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.809 கோடி உட்பட) ஆகும்.
    • கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், சரக்கு மற்றும் சேவை வரியின் வருவாய் 2 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து எட்டு மாதங்களாக ரூ1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாயில் ஈட்டப்பட்ட நிலையில், 2021 ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கும்Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 06 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 06

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின் முதல் வானிலை செயற்கை கோள் ஏவியது சீனா
    வானிலை தொடர்பான அறிவிப்பு, தகவல் பரிமாற்றங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய, உலகின் முதல் வானிலை செயற்கை கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 8 ஆண்டுகள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் 11 தானியங்கிபேலோடுகளுடன் ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று செலுத்தப்பட்டது.

    • இதன் மூலம் சுற்றுச்சூழல் வெப்பம், ஈரப்பதம் உள்ளிட்ட வானிலை தகவல்கள், கனமழை, வெள்ளம், புயல், சூறாவளி போன்றவற்றால் ஏற்படும் பேரிடர், பனிமூடல், கடல் மட்டதட்ப வெப்பம், இயற்கை பேரிடர், சுற்றுச்சூழலியல் ஆகியவற்றால் ஏற்படும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை கண்காணிக்கமுடியும். இதுதவிர, விண்வெளி தட்பவெப்பம் மற்றும் அது தொடர்பான சேவைகளை பெற தேவையான அயன் மண்டலத்துக் குரியதரவுகள், விண்வெளி சுற்றுச்சூழல், சூரியன் ஆகியவற்றை கண்காணிக்கலாம்.

தேசிய செய்திகள்

  • விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண் சிரிஷாபண்ட்லா
    பிரிட்டன் கோடீசுவரர்ரிச்சர்டு பிரான்சன் அமெரிக்காவில் விர்ஜின்கேலக்டிக் என்னும் பெயரில் விண்வெளி முகமை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் யூனிட்டி 22 என்கிற விண்கலத்தை அறிமுகப்படுத்துகிறது.

    • இதன் மூலம் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட்பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11-ம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பிரான்சனுடன் சிரிஷாபண்ட்லா, பெத்மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
    • விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத்தலைவராக சிரிஷாபண்ட்லா இருக்கிறார்.
    • விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷாபண்டாலா பெற்றுள்ளார். இந்தியாவில் பிறந்த 2-வது நபராகவும், தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் இருப்பார்.

 

  • ‘கோ-வின்’ டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த 50 நாடுகள் ஆர்வம்; இந்தியாவின் தொழில்நுட்பத்தை உலக நாடுகளுடன் பகிர்வோம்: சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
    • ‘கோ-வின்’ டிஜிட்டல்தளம், ஆரோக்கிய சேது செயலி தொடர்பான இந்தியாவின் தொழில்நுட்பத்தை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வோம் என்றும் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
    • கரோனா வைரஸ{க்கு எதிராக எந்த நாடும் தனித்துப் போரிட முடியாது.
    • இதே போன்ற டிஜிட்டல் தளங்களை உருவாக்கித் தருமாறுகனடா, மெக்ஸிகோ, பனாமா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் உதவிகோரியுள்ளன.
    • இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் வெளியுறவுத்துறை சார்பில ;‘கோ-வின் சர்வதேச மாநாடு’ காணொலி வாயிலாக நேற்று நடந்தது
    • இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி உலகின் மிகப் பெரிய தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கினோம். இந்ததிட்டத்தை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கி உள்ளோம்.
      142 நாடுகளைச் சேர்ந்த Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 05 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 05

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய தொடக்க நிறுவனங்கள் சூழல் குறியீடு பட்டியல் இந்தியா 20 வது இடத்தில் இருக்கிறது
    • Global startup ecosystem index 2021
    • Start up Blink வெளியீடு
    • 1-US, 2-UK, 3- இஸ்ரேல்
    • இந்திய நகரங்கள் பெங்களூர் 10வது இடத்திலும் புதுடெல்லி 14வது இடத்தில் மும்பை 16 வது இடத்திலும் உள்ளது.
    • கடந்த வருடம் 23 இடத்தில் இந்தியா இருந்தது

  • ஆசியாவின் மிக நீளமான அதிவேக Automotive test track இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
    மத்திய பிரதேசத்தில் இந்தூரில் அமைந்துள்ளது. இதனை மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.

    • உலகின் 5 வது மிக நீளமான அதிவேக தடம் 11.3cm

  • நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்டின் பதவிக்காலம் நீட்டிப்பு
    கடந்த 2016 ஆம் ஆண்டில் பொது கொள்கை சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கான்ட் இரண்டு ஆண்டுகாலத்திற்கு நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, இந்த பதவிக்காலம் 2019 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை பதவிக்காலம் இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்டது.

    • இந்நிலையில், 30.06.2021 முதல் 30.06.2022 வரை மேலும் ஒரு வருடத்திற்கு நிதி (என்ஐடிஐ) ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக கான்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல்Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 04 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 04

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும்வயதை 62 – ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்திய ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உள்ளது. எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும் வயது 62-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இதற்காக இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனம் சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை 2021-22-ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தையில் வெளியிட்டு ரூ.1.75 லட்சம் கோடி திரட்டப்படும் என்றும் நிகழாண்டு பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
    • இதற்கு ஏதுவாக, தற்போது எல்ஐசி தலைவராக உள்ள எம். ஆர்.குமாரின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி வரையில் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  • மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோகினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் ரேடியோ விஷ்வாஸ் 90.8. இது, நாள்தோறும் 14 மணிநேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. கோவிப் பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக
    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், “அனைவருக்கும் கல்வி” என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
    • இதில், மூன்று முதல் 10ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. ஜில்லா பரிஷத் மற்றும் நாசிக் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் விதத்தில் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடங்கள் ஒலிபரப்பப்பட்டன.
    • நாசிக் வானொலிக்கு 2 தேசியவிருது

  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன சிறியரக நடமாடும் பாலங்கள் இந்திய ராணுவத்தில் இணைப்பு
    • “சுயசார்பு இந்தியா”திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன சிறியரக நடமாடும் பாலங்கள் இந்திய ராணுவத்தில் நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பாலங்களால் பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் செயல்திறன் பலமடங்கு அதிகரிக்கும் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த்நரவானே தெரிவித்தார்.
    • இந்திய எல்லைப்பகுதிகளில் உள்ள சிறிய ஆறுகள், பள்ளத்தாக்குகள், மலையடிவாரங்கள் முதலியவற்றை பீரங்கிகளும், ராணுவ வாகனங்களும் கடப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக, சிறியரக பாலங்களை ராணுவம் பயன்படுத்தி வருகின்றன.
    • முதல்கட்டமாக 12 பாலங்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்புRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 03 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 03

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு (கழசநஒ சநளநசஎநள)
    • வரலாற்று உச்சபட்ச அளவாக ரூ.45.39 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
    • கடந்த ஜூன் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.45.02 லட்சம் கோடியாக (603.933 பில்லி யன் அமெரிக்க டாலர்) இருந்தது. இது அடுத்த ஒரு வாரத்தில் சுமார் ரூ.37,000 கோடி அதிகரித்தது.
    • அந்நிய செலாவணியின் முக்கியப் பகுதியான வெளிநாட்டுப் பணங்களின் மதிப்பு ஒரே வாரத்தில் சுமார் ரூ.35,000 கோடி அதிகரித்தது. வெளிநாட்டுப் பணங்களின் ஒட்டு மொத்த மதிப்பானது ரூ.42.21 லட்சம் கோடியாக உள்ளது.
    • நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்பு மதிப்பு ரூ.2.70 லட்சம் கோடியாக உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

  • உத்தரகண்ட் முதல்வர் தீரத்சிங்ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
    • ஆளுநர் பேபி ராணி மௌர்யாவை சந்தித்து அவர் ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
    • மாநில பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சனிக் கிழமை (ஜூலை 3) நடைபெறு கிறது. அதில், சட்டப்பேரவை பாஜக புதிய தலைவர் தேர்ந்தெடுக் கப்பட்டு முதல்வராகப் பதவியேற்பார்.

  • நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. வரும் 2024-ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
    • இந்நிலையில், நடப்பாண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 28 லட்சம் வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக இத்திட்டத்தின் கூடுதல் செயலாளர் பாரத் லால் கூறினார்.
    • ஜல் ஜீவன் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை நாடு முழுவதும் 4.39 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 02 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 02

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • இத்தாலியில் ஜீ 20 வெளியுறவுதுறை அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்றது. கிரீஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜெய்சங்கர், அங்கிருந்து ஜி-20 அமைச்சர்கள் மத்தியிலான மாநாட்டில ;பங்கேற்க இத்தாலி வந்தார்.
    • நோக்கம் : தொற்றுநோயைத் தொடர்ந்து ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் உலகப் பொருளாதாரத்தை புதுப்பிப்பது மற்றும் ஆப்பிரிக்காவில் நிலையான வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துவது.
    • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

தேசிய செய்திகள்

  • காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் ட்ரோன்களை வாங்கவும் விற்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு விமானப்படை தளத்தில் கடந்த 27-ம் தேதி 6 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்தனர். ஆளில்லா சிறியரக விமானம் (ட்ரோன்) மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில்ல ஷ்கர்-இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

  • இந்தியாவின் நாலாவது கரோனா தடுப்பூசியாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு ஊசியை தற்போது இந்தியா அனுமதி அளித்துள்ளது.
    • இந்தியாவில் மூன்று கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன அவை:
    • பாரத் பயோ டெக் – கோவக்சின்
    • சீரம் இன்ஸ்டிட் யூட் ஆஃப் இந்தியா – கோவிஷீல்ட்
    • ரஷ்யாவின் – ஸ்புட்னிக் தடுப்பூசிகள் உபயோகத்தில் உள்ளன
    • தற்போது புதிதாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகளுக்கு இந்தியாRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 01 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 01

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • டெல்டா, ஆல்ஃபா வகை கரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் நீடித்து செயல்படக் கூடியது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தேசிய செய்திகள்

  • கரோனா சூழலில் பாதிக்கப்பட்டுள்ள முறைசாராத் தொழிலாளர்களுக்கு ரூ.3,717.28 கோடி (500 மில்லியன் அமெரிக்க டாலர்) கடனுதவி அளிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
    • இந்தக் கடனுதவி மாநிலங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
    • இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மொத்தம் 500 மில்லியன் அமெரிக்க டாலரில் உலக வங்கியின் கிளை அமைப்புகளான சர்வதேச மேம்பாட்டு சங்கம் 112.50 மில்லியனையும், சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி 387.50 மில்லியனையும் கடனாக வழங்குகிறது.
    • 18.5 ஆண்டுகளுக்கு இந்தக் கடன் முதிர்ச்சி அடையும் காலமாகவும், அடுத்த ஐந்தாண்டுகள் கூடுதல் அவகாசமாகவும் அளிக்கப்படுகிறது.

  • 2020-ஆம் ஆண்டுக்கான சர்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு (ஜிசிஐ) தரவரிசைப் பட்டியலில் 10-ஆவது இடத்துக்கு முன்னேறி, உலக அளவில் இணைய பாதுகாப்பில் தலைசிறந்த நாடு என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது.
    • ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து ஜூலை 1-ஆம் தேதி ஆறாம் ஆண்டை நிறைவு செய்ய உள்ள சூழலில், இந்தியாவுக்கு இந்த அங்கீகாரத்தை ஐ.நா. அமைப்பின் அங்கமான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் (ஐடியு) வழங்கியிருக்கிறது.
      இதில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டன், சவூதி அரேபியா நாடுகள் இரண்டாம் இடத்தையும், எஸ்டோனியா மூன்றாம் இடத்தையும் Read More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 30 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 30

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • சீனாவை அச்சுறுத்த வந்த மலேரியா நோய் முற்றிலும் ஒழிந்து விட்டதாக உலகசுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 1940ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 கோடி பேர் மலேரியா காய்ச்சலுக்கு பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட மலேரியா காய்ச்சல் பாதிக்கப்படாமல் சீனா சாதித்துள்ளது.
    • இதனையடுத்து, உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் கூறும்போது மலேரியா நோயிலிருந்து மீண்ட சீனமக்களுக்கு வாழ்த்துக்கள். மேலும், இந்த வெற்றிகடினமான உழைப்பின் பலனாகும். மிகத்துல்லிய நடவடிக்கையினால் தான் சீனாவினால் இதைச் சாதிக்க முடிந்துள்ளது.

  • ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் நட்பு நாடுகளுடன் கடற்படைப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ள இந்திய கடற்படைக் கப்பல் (ஐ.என்.எஸ்) தபார், நல்லெண்ண பயணத்தின் ஒரு பகுதியாக ஜூன் 27 அன்று எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
    இந்த வருகை இருதரப்பினருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதோடு, உறவை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளையும் ஆராய்கிறது.

தேசிய செய்திகள்

  • ஹரியானா மாநில முதல்வர் அம்மா நில விளையாட்டு வீரர்கள் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வெல்பவர்களுக்கு 6 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவருக்கு 4 கோடியும், வெண்கலபதக்கம் வெல்பவர்க்கு 2.50 கோடியும் வழங்கப்படும் என அறிவித்தார். ஹரியானா மாநில Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

June 30

English Current Affairs

International News

  • WHO declares China malaria-free after 70 years of efforts
    • The World Health Organization (WHO) declared China malaria-free on Wednesday, after a 70 year old effort to eradicate the diseases.
    • China used to report around 30 million cases per year in the 1940s. Since then, government efforts and initiatives led to a steady decline in cases.
    • China has become the 40th country to be declared malaria-free.

  • INS Tabar reached Alexandria port
    • Indian Naval Ship (INS) Tabar, which has been deployed for naval exercises with friendly nations in Europe and Africa, arrived at Alexandria port in Egypt on June 27 as part of a goodwill visit.
    • This visit aims to strengthen the relationship between the two sides and also explore newer avenues of bolstering the relationship.

National News

  • Haryana to give Rs 6 crore to Tokyo Olympics gold winner
    • The Haryana government today announced that sportspersons from the state who win gold medal in the upcoming Tokyo Olympics would be given a cash amount of Rs 6 crore. The state government will give the silver winners Rs 4 crore while the bronze medallists will getRead More…

  • 0

Daily Current Affairs 29 June 2021

Get More Info

Daily Current Affairs in Tamil

ஜூன் 29

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் வரைப்படத்தில், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் தனி நாடுகளாக காட்டப்பட்டதையடுத்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஷ்வரியின் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • மத்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
    • ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிராகப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவிட்டனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

  • இந்தியர்கள் கடந்த ஆண்டில் ரூ.2.97 லட்சம் கோடியை பிட்காயினில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்தியர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயினில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகிறார்கள்.
    • பிட்காயின்கள் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அதன் வர்த்தகம்தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் பிட்காயின் வர்த்தகப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கக் கூடாது என 2018-ல் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. இதில் சில மோசடி சம்பவங்கள் நடந்ததால் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டது.
    • இந்தநடவடிக்கையை உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, மார்ச் 2020-ல் ரிசர்வ் வங்கி தடையைத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டது. அதன் பிறகு ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது.
    • பெரும்பாலும் 18 முதல் 35 வயதுகளில் உள்ளவர்கள் இதில் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர். இந்த வயதில் உள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

  • அக்னி ரகஏவுகணைகளின் புதிய வகையான அக்னிபி ( யுபni-P அல்லது யுபni – Pசiஅந) ஏவகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசாவின் கடற்கரை பகுதியில் டிஆர்டிஓ மூலம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது
    • இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குவதில், அக்னி ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்னி 1 ஏவகணை தொடங்கிஅக்னி 5 ஏவகணை வரை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து, இந்தியராணுவத்தோடு இணைந்துள்ளது
    • இந்தநிலையில் அக்னிரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னிபிரைம் ( யுபni-P) ஏவகணையை இந்தியா இன்று ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
    • இதன்திறன்
      • அணு ஆயுதத்தை ஏந்தி சென்று தாக்கும் திறன் கொண்டதாகும ;இது. இந்த ஏவகணை முழுக்க முழுக்ககாம் போசைட் மெட்டீரியல் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும்
        அக்னிபி ஏவுகணை 1000-2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்ககூடியது. அக்னி 3 ஏவுகணையின் எடையில் பாதி எடை கொண்டது. இதன் pசழிரடளழைn சிஸ்டம் புதிய வகையில் Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

June 29

English Current Affairs

NationalNews

  • Twitter shows Jammu-Kashmir and Ladakh outside India on its site
    • Twitter website is displaying a wrong map of India, showing Jammu and Kashmir and Ladakh as a separate country.
    • The Indian government over compliance with new IT rules, the Twitter website is displaying a wrong map of India, showing Jammu and Kashmir and Ladakh as a separate country.
    • This is the second time Twitter has misrepresented India’s map. Earlier it had shown Leh as part of China.
    • The government has slammed Twitter for deliberate defiance and failure to comply with the country’s new IT rules, which has led to the microblogging platform losing its legal shield as an intermediary in India, and becoming liable for users posting any unlawful content

 

  • Indians earned only $241 million from Bitcoin in 2020 while Americans made over $4B, Chinese more than $1B
    • In India, where households own more than 25,000 tonnes of gold, investments in crypto grew from about $200 million to nearly $40 billion in the past year
    • Bitcoin is equivalent to digital gold is winning converts among the world’s biggest holders of the precious metal.
    • In India, where households own more than 25,000 tonnes of gold, investments in crypto grew from about $200 million to nearly $40 billion in the past year
    • The growth in India is coming from the 18-35 year old cohort, says the co-founder of India’s first cryptocurrency exchange.
    • Last year, the Supreme Court quashed a 2018 rule banning crypto trading by banking entities, resulting in a trading surge.

 

  • India successfully test-fires Agni P, a new missile in Agni series
    • India successfully carried out the test-firing of a new missile in the Agni series known as Agni P on Monday off the coast of Odisha,
    • The Defence Research and Development Organisation (DRDO) successfully flight tested the new generation nuclear-capable ballistic missile from Dr APJ Abdul Kalam island at 10:55am off the coast of Odisha
    • Agni P is the first of the new class of Agni missile to be launched by DRDO. The ballistic missile weighs 50% less than Agni 3 and has new guidance and a new generation of propulsion
    • The missile, which has a range between 1000km to 2000km, can be used to target enemy armadas in theRead More…

  • 0

Daily Current Affairs 28 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 28

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • அனைத்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களிலும் ‘ட்ரோன்’ மூலம் வீடியோ பதிவு செய்வது கட்டாயம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
    • நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில் வெளிப்படைத் தன்மை, சமீபத்திய தொழில் நுட்பம் ஆகியவற்றை அதிகரிக்க ‘ட்ரோன்’கள் மூலமான வீடியோ பதிவை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
    • நெடுஞ்சாலை திட்டப் பணிகளை மேற்பார்வை ஆலோசனைக் குழு தலைவர் முன்னிலையில் ‘ட்ரோன்’ மூலம் வீடியோ எடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தின் ‘டேட்டாலேக்’-ல் பதிவேற்றம் செய்யப்படும்.

  • கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது, அதன்படி, ஒன்றிய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் நாடு முழுவதும் 135 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படும். 2020ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 18 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 94 கோடியாகஉள்ளது. இவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்க 188 கோடி தடுப்பூசிகள் தேவை.

  • மின்னணு நீதிமன்ற சேவையுடன் நில ஆவணங்களை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் மின்னணு நீதிமன்ற சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை மேம்படுத்த மத்திய சட்ட அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மின்னணு நீதிமன்ற சேவையுடன் நில ஆவணங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நில மோசடிகளை தடுக்க முடியும். நில மோசடி தொடர்பான வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் மின்னணு நீதிமன்ற சேவையுடன் நில ஆவணங்களை இணைக்கும் பணிநிறைவு பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஹரியாணா மாநிலமும் விரைவில் இணைய உள்ளது.
    • மத்தியபிரதேசம், ராஜஸ்தான், அசாம், திரிபுரா, அருணாச்சலபிரதேசம், மிசோரம், நாகாலாந்து, இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றங்களில் நில ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணிநடை Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

June 28

English Current Affairs

NationalNews

  • NHAI makes drone usage mandatory for recording status of new highway projects
    • The National Highways Authority of India (NHAI) has made usage of drone mandatory for recording development, construction, operation and maintenance of all national highways.
    • These videos will be permanently stored on the ‘Data Lake’, they can also be used as evidence during the dispute resolution process before arbitral tribunals and courts.
    • To enhance transparency, uniformity and leverage latest technology, NHAI has made mandatory use of drones for monthly video recording of National Highway projects during all stages of Development, Construction, Operation and Maintenance.

  • 135 crore vaccines will be available between August 2021 and December 2021
    • Central Government,  has informed the Supreme Court that between August 2021 and December 2021, a total of 135 crore vaccines will be available in India.
    • According to the 2020 census, the number of people over the age of 18 in India is 94 crore. They need 188 crore vaccines to provide 2 doses of vaccine. As of July 31, 51.6 crore people in the country will be vaccinated.
    • The Centre has said the vaccination drive would get a boost if the government succeeds in its attempts to procure vaccines available outside India, such as those of Pfizer, Johnson & Johnson, Moderna etc.

  • Govt plans to link e-courts with land records to ease property registration
    • The Centre is planning to link e-court with land records and registration base to help bonafide buyers know if the land is under any legal dispute.
    • As per the Centre, the eCourt- land record linking will reduce dubious transactions, help in dispute containment and also reduce clogging of the court’s system
    • So far, the pilot project on linking of eCourt with land records and registration database has been completed in Maharashtra, Uttar Pradesh,Read More…

Get More Info