மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திடம்  ஒப்படைத்தது.

  • ஜூன் 25, 2020 அன்று, சர்வதேச டி கால்பந்து கூட்டமைப்பு சங்கம், காணொளி காட்சி மூலமாக வாக்களித்து, 2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திடம்  ஒப்படைத்தது.

 

  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் மகளிர் உலகக் கோப்பை இதுவாகும்.

செய்தி துளிகள் :

  • சர்வதேச டி கால்பந்து கூட்டமைப்பு சங்கம்

ஜனாதிபதி- கியானி இன்பான்டினோ

தலைமையகம்- சூரிச், சுவிட்சர்லாந்து

Get More Info

 


Get More Info