மத்திய அரசு கூடுதல் பொது வழக்குரைஞராக (சொலிசிட்டர் ஜெனரல்) மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை  நியமிக்க மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் பொது வழக்குரைஞராக (சொலிசிட்டர் ஜெனரல்) மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை  நியமிக்க மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

 

  • இவர் ஜூலை 1 ம் தேதி பதவியேற்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Get More Info

செய்தி துளிகள்:

சென்னை உயர் நீதிமன்றம்:

இது 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

தற்போதைய தலைமை நீதிபதி  –          அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி


Get More Info