- ஜூன் 4, 2020 அன்று, இந்தியாவை சேர்ந்த பயோகான் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா 2020 ஆம் ஆண்டின் உலக தொழில்முனைவோர் என்ற பட்டத்தை பெற்றார்.
- மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் உலகை மாற்றுவதற்கும் அவர் செய்த பங்களிப்புக்காக மெய்நிகர் தொழில் முனைவோர் விருது வழங்கும் விழாவில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் (2014) உதய் கோடக் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் (2005) நாராயண மூர்த்தி ஆகியோருக்குப் பிறகு இந்த விருதை வென்ற 3 வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
Get More Info
செய்தி துளிகள்:
- 2011 ஆம் ஆண்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஹைஃப்ளக்ஸ் நிறுவனத்தின் ஒலிவியா லூமைத் தொடர்ந்து, கிரண் மஜும்தார்-ஷா இந்த பட்டத்தை வகித்த 2 வது பெண்மணி ஆனார்.
- 41 நாடுகளைச் சேர்ந்த 46 தொழில்முனைவோர்களில் இந்த பட்டத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.