புதிய செய்தித் தொடர்பாளராக மூத்த இந்திய தகவல் சேவை (ஐஐஎஸ்) அதிகாரி நிதின் வாகண்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செய்தித் தொடர்பாளராக மூத்த இந்திய தகவல் சேவை (ஐஐஎஸ்) அதிகாரி நிதின் வாகண்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

  • 1989 ஆம் ஆண்டு ஐஐஎஸ் அதிகாரியான வாகண்கர் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) செய்தித் தொடர்பாளராக பணியாற்றியுள்ளா அதோடு குடியரசுத் தலைவர்கள் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல் ஆகியோரின் துணை ஊடகச் செயலராக பணியாற்றியுள்ளாவர்.

 

செய்தி துளிகள்

  • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் படி, மற்றொரு மூத்த ஐஐஎஸ் அதிகாரியான ராஜ்குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஊடகப் பிரிவில் கூடுதல் தலைமை இயக்குநராகவும் (ஏடிஜி), துணை இயக்குநராக பிரவீண் கவி, உதவி இயக்குநராக அமன்தீப் யாதவ் ஆகியோ நியமிக்கப்பட்டுள்ளனர்.

Get More Info