கிராமப் புறங்களில் தொழில்துறைப் பணிகள், சாலை கட்டுமானப் பணிகள் மற்றும் MGNREGA

  • ஊரடங்கு முடக்கத்தின் வழிகாட்டுதலின் கீழ், கிராமப் புறங்களில் தொழில்துறைப் பணிகள், சாலை கட்டுமானப் பணிகள் மற்றும் MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்) ஆகியவற்றைத் தொடங்க அரசு அனுமதி அளிக்கிறது.
    • அமைப்பு சார்ந்த துறையின் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
    • செய்தி துளிகள்:
      • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டமானது நாட்டில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கும் ஒரு ஆதாரமாக இருக்கிறது.
      • 2020-21 நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்கு மத்திய அரசானது ரூ.60,000 கோடியை ஒதுக்கி உள்ளது.

 

Get More Info


Get More Info