மே 21 தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்

• இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

• பயங்கரவாதத்தின் சமூக விரோத செயல் மற்றும் மனித துன்பங்கள் மற்றும் வாழ்க்கையில் அதன் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாள் நோக்கம். இந்த நாள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைந்த தினத்தை குறிக்கிறது.